ஜார்க்கண்ட்: போலீஸ் என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை...!
Subscribe to Oneindia Tamil
பலாமு, ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒரு ஸ்கார்ப்பியோ காரில், சத்பர்வா காவல் நிலையம் அருகே நக்சலைட்டுகள் சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் படை அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றது. பின்னர் மறைவிடத்தில் பதுங்கிக் காத்திருந்தனர். சம்பந்தப்பட்ட ஸ்கார்ப்பியோ கார் வந்தபோது மறைந்திருந்த போலஸீார் அதிரடியாக சுட ஆரம்பித்தனர். பதிலுக்கு நக்சலைட்டுகளும் சுட்டனர்.
இதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாரேனும் தப்பினரா என்பது தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட காரிலிருந்து ஏகே 47 உள்ளிட்ட அதி நவீன துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் கூறியுள்ளனர்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications