கர்நாடகாவில் வரப்போகிறது மது விலக்கு.. பீகாரில் அதிகாரிகள் ஆய்வு
பெங்களூர்: கர்நாடகாவில், மது ஒழிப்பு சட்டம் கொண்டுவர சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது.
பீஹாரில் நிதிஷ்குமார் அரசால் மது ஒழிக்கப்பட்டது போன்று, கர்நாடகாவிலும் மதுவை ஒழிப்பதற்கு சித்தராமையா அரசு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக, கர்நாடக மது ஒழிப்பு வாரியம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், பீஹார் முதல்வர், நிதிஷ் குமார், கலால் துறை அமைச்சர்மற்றும் அம்மாநில உயரதிகாரிகளை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி, அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுகளுக்கு பிறகு அதன் அறிக்கையை சித்தராமையாவிடம் வழங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு சில நூறு மதுக்கடைகளை மூடியதோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications