அதெப்படி 7 பேரை விடுதலை செய்யலாம்: இது அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

ராஜிவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இப்படியானவர்களை விடுவிப்பது சமூகத்துக்கு தவறான ஒரு செய்தியை தரும்.
அதனால் இந்த 7 பேரையும் விடுவிக்கக் கூடாது.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications