கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர்.
India
oi-Shyamsundar
By Shyamsundar
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால் கேரளாவே மொத்தமாக மூழ்கி உள்ளது.
Recommended Video
கேரளாவில் உடையும் வீடுகள்.. வெள்ளத்தில் மக்கள்..வீடியோ
இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு தீவிரமாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இடுக்கி அணை நிரம்பி வழிகிறது. அணையிந் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் வானிலிருந்து அருவி கொட்டுவது போல பார்க்கவே பிரமாண்டமாக உள்ளது.
Aug 10, 2018, 3:03 pm IST
திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது - சைதாப்பேட்டை கோர்ட் அதிரடி
சிறைக்கு அனுப்ப நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார்
போலீஸ் காவலில் அனுப்பவும் நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார்
தேவையானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்க நீதிபதி அனுமதி
நேற்று பெங்களூரில் அவசரம் அவசரமாக கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி
இந்த அவசரம் ஏன் என்று நீதிபதி பிரகாஷ் இன்று சரமாரியாக கேட்டிருந்தார்
Aug 10, 2018, 1:27 pm IST
திருமுருகன் காந்தி பேசியது எந்த வகையில் தேச துரோகம்.. நீதிபதி பிரகாஷ் கேள்வி
ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள் - நீதிபதி பிரகாஷ்
பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லை - நீதிபதி பிரகாஷ்
Aug 10, 2018, 12:51 pm IST
திமுக செயற்குழு கூடுகிறது
ஆகஸ்ட் 14ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம்
Aug 10, 2018, 12:25 pm IST
அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவு
தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் உத்தரவு
Aug 10, 2018, 11:59 am IST
சைதாப்பேட்டை கோர்ட்டில் திருமுருகன் காந்தி ஆஜர்
பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி
தனிப்படை போலீஸார் அவரை நேற்று சென்னை அழைத்து வந்தனர்
தேசவிரோத வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி திருமுருகன் காந்தி கைது
Aug 10, 2018, 10:59 am IST
டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வாரம் இடைக்கால தடை
ஸ்ரீரங்கம் கோவில் சிலை மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரியிருந்தார் வேணு சீனிவாசன்
Aug 10, 2018, 10:32 am IST
கேரளாவில் கனமழைக்கு 26 பேர் பலி
24 மணிநேரத்தில் 26 பேர் பலி
வடக்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை
Aug 10, 2018, 10:32 am IST
கர்நாடகத்திலிருந்து விநாடிக்கு 1.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறப்பு
கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப் பகுதிகளில் கனமழை பெய்கிறது
கபிணி அணையிலிருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் திறப்பு
கேஆர்எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 60,000 கன அடி நீர் திறப்பு
அதிக தண்ணீர் வருவதால் தமிழக காவிரிக் கரையோரங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
10:32 AM, 10 Aug
கர்நாடகத்திலிருந்து விநாடிக்கு 1.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறப்பு
கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப் பகுதிகளில் கனமழை பெய்கிறது
கபிணி அணையிலிருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் திறப்பு
கேஆர்எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 60,000 கன அடி நீர் திறப்பு
அதிக தண்ணீர் வருவதால் தமிழக காவிரிக் கரையோரங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
10:32 AM, 10 Aug
கேரளாவில் கனமழைக்கு 26 பேர் பலி
24 மணிநேரத்தில் 26 பேர் பலி
வடக்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை
10:59 AM, 10 Aug
டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வாரம் இடைக்கால தடை
ஸ்ரீரங்கம் கோவில் சிலை மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரியிருந்தார் வேணு சீனிவாசன்
11:59 AM, 10 Aug
சைதாப்பேட்டை கோர்ட்டில் திருமுருகன் காந்தி ஆஜர்
பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி
தனிப்படை போலீஸார் அவரை நேற்று சென்னை அழைத்து வந்தனர்
தேசவிரோத வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி திருமுருகன் காந்தி கைது
12:25 PM, 10 Aug
அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவு
தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் உத்தரவு
12:51 PM, 10 Aug
திமுக செயற்குழு கூடுகிறது
ஆகஸ்ட் 14ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம்
1:27 PM, 10 Aug
திருமுருகன் காந்தி பேசியது எந்த வகையில் தேச துரோகம்.. நீதிபதி பிரகாஷ் கேள்வி
ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள் - நீதிபதி பிரகாஷ்
பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லை - நீதிபதி பிரகாஷ்
3:03 PM, 10 Aug
திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது - சைதாப்பேட்டை கோர்ட் அதிரடி
சிறைக்கு அனுப்ப நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார்
போலீஸ் காவலில் அனுப்பவும் நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார்
தேவையானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்க நீதிபதி அனுமதி
நேற்று பெங்களூரில் அவசரம் அவசரமாக கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி
இந்த அவசரம் ஏன் என்று நீதிபதி பிரகாஷ் இன்று சரமாரியாக கேட்டிருந்தார்