பூஜை செய்வதாக ஏமாற்றி மனைவியை பலாத்காரம் செய்த சாமியாரை கொன்ற கணவன்
திருவனந்தபுரம்: மனைவியை பலாத்காரம் செய்த சாமியாரை தாக்கி கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் சோட்டானிக்கரையை சேர்ந்த சாமியார் நந்தக்குமார் சேலம் அருகே உள்ள ஏரியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதில் துப்பு துலங்க போலீஸ் சூப்பிரெண்டு ராஜன் தனிப்படை அமைத்தார். இந்த நிலையில் போலீசார், சி.என். பாளைத்தை சேர்ந்த டீ மாஸ்டர் கோவிந்தனை இன்று அதிகாலை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமியார் கோவிந்தனின் வீட்டுக்கு வந்து கோவிந்தன் மனைவியிடம் செய்வினை செய்துள்ளனர் என கூறி பூஜை செய்துள்ளார். அப்போது அவரை சாமியார் பலாத்காரம் செய்து விட்டார். இதையறிந்த கோவிந்தன் சாமியாரை மது குடிக்க வைத்து பின்னர் தேங்காய் உறிக்கும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் பிணத்தை யாருக்கும் தெரியாமல் தூக்கி சென்று ஏரியில் வீசி எரித்துள்ளார்.இவரிடம்இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கிறார்கள்.கொலை செய்யப்பட்ட சாமியார் நந்தக்குமார் போலி சாமியார் என தெரியவந்துள்ளது.
-
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications