காவிரி பிரச்சினையைத் தீர்க்க மேலாண்மை வாரியமே சிறந்த வழி: மத்திய நதிநீர் ஆணையம்
டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க காவிரி மேலாண்மை வாரியமே சிறந்த தெரிவு என்று மத்திய நதிநீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தெரிவித்துள்ளார். இந்த காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழக, கர்நாடக அரசுகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அடுத்த 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா வரவேற்று உள்ளார். டெல்லியில் அசோசேம் நிகழ்ச்சிகளுக்கிடையில் ஜி.எஸ்.ஜா செய்தியாளர்களிடம் பேசினார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அமைக்கும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் இடம்பெறுவர் என்று தெரிவித்தார்.
நீரைச் சேமித்து வைத்து தேவைக்கேற்ப திறந்து விடுவதற்கான போதிய வசதிகள் ஏற்படுத்தாவிட்டால் நீராதாரப் பாதுகாப்பு குறித்து நாம் ஒன்றுமே சிந்திக்க முடியாது. எனவே நீரைச் சேமித்துக் காக்கும் வழிமுறைகள் அவசியம் என்றார் ஜா.
எனவே, மத்திய அரசு காவிரிப்பிரச்சினையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்களின்படி இந்த விவகாரங்களில் சுமுகத் தீர்வு காண காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது பிரச்சினையைத் தீர்க்க ஒரு சிறந்த வழியாகும் என்று கூறியுள்ளார் ஜி.எஸ்.ஜா.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications