நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணம் இல்லை.. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அடித்தளம்?
நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : நாடு முழுவதிலுமுள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
புதிய ரூ.200 நோட்டுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள 2.2 லட்சம் ஏடிஎம் மையங்களில் புதிய மஞ்சள் நிறத்திலான ரூ. 200 நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 4-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கான காரணமும் தெரியவில்லை.
ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் மய பணவரித்தனை என்று கூறப்படுகிறது. இது வெறும் யூகம் மட்டுமே. உண்மையான காரணம் தெரியவில்லை. ரிசர்வ் வங்கியிலிருந்து பணம் குறைந்த அளவில் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதில் சுவாரஸ்மான தகவல் என்னவென்றால் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இந்தியாவில் 1,782 ஏடிஎம்கள் மூடப்பட்டன.
கடந்த முறை பணமதிப்பிழப்பின்போதும், புதிதாக ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை நிரப்பும் நடவடிக்கையால் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications