கணவர் ராகுல் தான் என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளினார்: மாடல் ரஷ்மி நாயர்
திருவனந்தபுரம்: கணவர் ராகுல் பசுபாலன் தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக மாடல் ரஷ்மி நாயர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன், காசரகோட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி அக்பர் உள்ளிட்டோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ரஷ்மி அளித்துள்ள வாக்குமூலம் பற்றி கேரளாவில் உள்ள பல நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ராகுல்
ராகுல் தன்னை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்து அதை இணையதளங்களில் வெளியிட்டு பெரும்புள்ளிகளிடம் பேரம் பேசினார் என்று ரஷ்மி தெரிவித்துள்ளாராம்.

சந்தேகம்
ராகுல், ரஷ்மி ஆகியோரின் நடவடிக்கை பற்றி ராகுலின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்மி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

விபச்சாரம்
ராகுல் தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிவிட்டதாக ரஷ்மி போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கில் ராகுல் ரஷ்மியின் பெயரில் ஒரு பக்கத்தை துவங்கி அதில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications