நெருக்கடியில் பாக்.: பலூச் மொழியில் வானொலி நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி!!
டெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண மக்களுக்காக பலூச் மொழியில் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்ய ஆல் இந்தியா ரேடியோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாண மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தனிநாடு கோரி போராடி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்த விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கி வருகிறது.

பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதேபோல் பிரதமர் மோடியும் சுதந்திர தின உரையில் பலுசிஸ்தான் மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
இது தனிநாடு கோரும் பலுசிஸ்தான் மக்களுக்கு உத்வேகத்தை அளித்தது. வெளிநாடுகளில் வாழும் பலுசிஸ்தானியர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பலூச் மக்களுக்கு இந்தியாவின் ஆதரவை முழுவதுமாக தெரிவிக்கும் வகையில், ஆல் இந்தியா ரேடியோவில் பலூச் மொழியில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்ய தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் பிடியில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் பலுசிஸ்தானையும் விடுவிப்போம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
-
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
பாகிஸ்தான் ராணுவம் வெறியாட்டம்.. காபூல் மருத்துவமனையில் 400 பேர் பலி..தலிபான்கள் கடும் குற்றச்சாட்டு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி












Click it and Unblock the Notifications