தேர்தல் பறக்கும் படையினர் சோதனை - 5 மாநிலங்களில் இதுவரை ரூ.32 லட்சம் பறிமுதல்
டெல்லி: தேர்தலை ஒட்டி இதுவரையில் நடத்தப்பட்டுள்ள வாகன சோதனையில் 5மாநிலங்களிலும் கிட்டதட்ட ரூபாய் 31 கோடி சிக்கியுள்ளதாக
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 4 முதல் மே 16 வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன் கடந்த 4 ஆம் தேதி அறிவித்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து சட்டவிரோதமாக வாக்குகளை பெறுவதை கட்டுப்படுத்தவும் கருப்பு பண நடமாட்டத்தை கண்காணிக்கவும் மத்திய நிதி அமைச்சகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் 5 மாநிலங்களிலும் பறக்கும் படையை தேர்தல் கமிஷன் அமைத்து, அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.31 கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் ரூபாய் 15 கோடியே 19 லட்சம் சிக்கி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் ரூபாய் 5 கோடியே 64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அசாமில் ரூபாய் 5 கோடியே 43 லட்சமும், கேரளாவில் ரூபாய் 5 கோடியே 27 லட்சமும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரூபாய் 30 லட்சமும் மொத்தம் ரூபாய் 31 கோடியே 83 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications