முல்லைப் பெரியாறு அணை வழக்கின் தீர்ப்பு தாமதமாகும்: உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தாமதமாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நெய்யாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆர்.எம். லோதா, இந்த வழக்கின் விசாரணையை ஒரு மாதம் ஒத்திவைத்தார்.

அத்துடன் முல்லைப் பெரியாறு அணை வழக்கில் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் இருப்பதால் அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதும் தாமதமாகும் என்றும் நீதிபதி லோதா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications