மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: மோடிக்கு கடிதம் போட்ட சுவாமி
டெல்லி: மதுரை விமான நிலையத்துக்கு தமிழக சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சுப்ரமணிய சுவாமி தனது கடிதம்:
முத்துராமலிங்கத் தேவரை கெளரவிக்கும் விதமாக, மதுரை விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதே கோரிக்கையை, முந்தைய வாஜ்பாய் ஆட்சியின்போதும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் மதுரை விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் 'முத்துராமலிங்க தேவர் சர்வதேச விமான நிலையம்' என்று பெயர் சூட்ட முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், இந்த கோரிக்கைக்கு அப்போதைய தமிழக அரசு இசைவு அளிக்கவில்லை.
Rename Madurai Airport after Muthuramalinga Thevar: Swamy to PM https://t.co/MJPj6w8mkH via @PGurus1
— Subramanian Swamy (@Swamy39) August 30, 2016
எனவே, இதுதொடர்பான ஆவணங்களை பிரதமர் உடனடியாக ஆய்வு செய்து, மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications