Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலச்சந்தர் மறைவு: சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர்ராவ் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இயக்குனர் கே.பாலசந்தர் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், 'பாலசந்தர் இயக்கிய ‘மரோ சரித்ரா' தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. அவர் கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தை பெரிதும் விரும்பினார்.

Naidu, Telangana CM Rao condole death of Balachander

அவரது கனவு நகரம், பெரிய அளவில் புனரமைக்கப்படுவதை பார்க்காமலேயே அவர் காலமாகி விட்டது, துரதிர்ஷ்டவசமானது" என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தனது இரங்கல் செய்தியில், ''தென்னிந்திய படங்களில் உயர்தரத்தை புகுத்திய இயக்குநர்களில் பாலசந்தர் முக்கியமானவர்" என்று கூறியுள்ளார்.

மேலும், மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பல்வேறு தெலுங்கு திரையுலக பிரமுகர்களும் கே.பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+