2000 ரூபாய் நோட்டை கிழித்து ஜிபிஎஸ் இருக்கிறதா என 'செக்' செய்தனரா மக்கள்? போட்டோ வைரலாவது ஏன்?
டெல்லி: புதிய ரூ.2000 நோட்டுக்களில், ஜிபிஎஸ் சிப்ஸ் வைக்கப்பட்டுள்ளது என்று வாட்ஸ்அப்பில் வதந்தி பரவினாலும் பரவிற்று, ஆளாளுக்கு எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
ஆனால் ஆர்.பி.ஐ-யோ ஜிபிஎஸ் சிப்ஸ் மட்டுமல்ல, குர்குரே சிப்ஸ் கூட கிடையாது என தெளிவுபடுத்திவிட்டது. இந்த நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டு ஒன்று தாறுமாறாக கிழிக்கப்பட்ட நிலையில் கிடக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

உள்ளே ஜிபிஎஸ் சிப் உள்ளதா என ஒரு நபர் செக் செய்து பார்த்துள்ளார் என்று கூறி போட்டோ சுற்றி வருகிறது. ஆனால் இதை கூர்ந்து பார்த்த மும்பையை சேர்ந்த சில கிராபிக் டிசைனர்கள், அது ஒட்டு வேலை என கூறியுள்ளனர். உண்மையில் நோட்டு கிழிக்கப்படவில்லை என அவர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.
ஒரிஜினல் நோட்டு கூட மோசமான கிராபிக்ஸ் வேலைதான் என்று குற்றம்சாட்டுவோரும் உள்ளநர். கிராபிக் டிசைனர் மிரா மல்கோத்ரா கூறுகையில், காந்தி படம் சிறப்பாக இல்லை. அவரது முகத்தின் அருகே புள்ளிகள் காணப்படுகின்றன. ரூ.2000 நோட்டை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாமே என்கிறார்.
நார்வே நாடு தனது குடிமக்களிடமே ஐடியா கேட்டு ரூபாயை அச்சிட்டது. அதேபோல இந்தியாவிலும் செய்திருக்கலாம் என்று கூறுவோரும் உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications