மீண்டும் நிர்பயா ஏவுகணை சோதனை தோல்வி - நடுவானில் வெடித்து சிதறடிக்கப்பட்டது!
ஹைதராபாத்: இந்திய பாதுகாப்புத் துறையே மிகவும் எதிர்பார்த்த இன்றைய நிர்பயா ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது. சரியான இலக்கை அது எட்டாததால் நடுவானிலேயே சிதறடிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் 2013ஆம் ஆண்டு முதன் முதலாக நிர்பயா ஏவுகணையை விண்ணில் செலுத்தி சோதித்து பார்த்தது. ஆனால் அப்போது அது குறிப்பிட்ட இலக்கை எட்டாத நிலையில் நடுவானில் வெடித்து சிதறடிக்கப்பட்டது.

ஒலியின் வேகத்தைவிட குறைந்த வேகத்தில் செல்லக் கூடியது நிர்பயா. இந்த நிர்பயா ஏவுகணை சுமார் 1,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை சென்று தாக்கக் கூடியது. இந்த ஏவுகணயை தொடர்ந்து விஞ்ஞானிகள் மேம்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஒடிஷாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.38 மணிக்கு நிர்பயா ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. அது வெற்றிகரமாக புறப்பட்ட போதும் 700வது நொடியில் இலக்கை சரியாக எட்டாமல் திசைமாறி சென்றது.
இது கடலில் ஏதேனும் ஒரு பகுதியில் விழுந்துவிடக் கூடும் என்பதால் நடுவானிலேயே விஞ்ஞானிகள் வெடித்து சிறதடிக்கச் செய்தனர்.
இது குறித்து கூடுதல் விவரங்களை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications