நேரு பல்கலை. விவகாரத்தை என்.ஐ.ஏ விசாரிக்க தேவையில்லை: டெல்லி ஹைகோர்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள், தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக மாணவர்கள் நிகழ்ச்சி நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து டெல்லி ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பி.டி.அகமது மற்றும் கவுபா ஆகியோர் அடங்கிய ஹைகோர்ட் பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ரஞ்சனா அக்னிகோத்ரி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனு, முதிர்ச்சியற்றது, அவசரத்தனமானது என்று கூறி, ஹைகோர்ட் அதை தள்ளுபடி செய்தது.
காவல்துறை விசாரணை நடத்திவரும் நிலையில், ஏன் அவசரப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்?... என்றும் கேள்வி எழுப்பியது ஹைகோர்ட்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications