பாலில் நுரை பொங்க சோப்புத் தூளை சேர்க்கிறார்கள்: மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 6 சதவிகித பாலில் சோப்புத்தூள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் பால் கலப்படம் குறித்து ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 1,791 மாதிரிகள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் 2011 ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது.

 Over 68 pc milk samples fail quality test, says govt

இவற்றில் 68 சதவிகிதம் மாதிரிகள் தரக்குறைவாக இருந்தது. 477 மாதிரிகளில் குளுக்கோஸ் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

103 மாதிரிகளில் பாலுடன் சோப்பு பவுடர் கலக்கப்பட்டிருக்கிறது. அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+