மொபைல்தான் பர்ஸ்ட்....மோடி வலியுறுத்தல்
டெல்லி: இந்தியாவில் இணைய வழி நிர்வாகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மொபைல் போன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியுள்ளார்.
டுவிட்டர் மூலம் 18 ஆவது தேசிய இணைய வழி அரசு சேவைக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி "மொபைல்கள் மூலம் முடிந்தவரை பல சேவைகளை வழங்கும் வழிகளை ஆராய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நமது மொபைல் போன்களுக்குள் இந்த உலகத்தைக்கொண்டு வருவோம்" என்றார்.

மேலும், இ-கவர்னன்ஸ் எனும் இணைய வழி நிர்வாகத்தை செயல்படுத்த எம்-கவர்னன்ஸ் எனப்படும் மொபைல் நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மோடி ட்வீட் செய்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பினேன், ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவே டுவிட்டர் மூலமாக என் கருத்தை தெரிவிக்கிறேன் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications