ரயில்வே துறையை தனியார்மயமாக்க மாட்டோம்- மோடி திட்டவட்டம்
வாரணாசி: ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். வாரணாசி ரயில்வே மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற திட்டங்களின் தொடக்க விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் இவ்வாறு மோடி கூறினார். அக்கூட்டத்தில் பிரதமர் கூறியதாவது:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய இந்தியாவின் நான்கு மண்டலங்களிலும் ரயில்வே பல்கலைக்கழகங்களை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு அதிகப்படியாக நிதி ஒதுக்கி பணி மேற்கொள்ள உள்ளது. இதற்காக உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் தேவைப்படும் வசதி வாய்ப்புகளை அள்ளிக்கொண்டு வருவோம்.
ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது. ரயில்வே துறையை அரசு தனியார்மயமாக்காது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை காலம்தான் ஏழைகளின் பணத்தை ரயில்வே பணிகளுக்காக செலவிடுவது? இத்துறையில் கூடுதலாக முதலீடுகள் செய்யப்பட்டு பணக்காரர்களின் பணம் அதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
ரயில்வே என்பது வெறுமனே போக்குவரத்து சாதன செயல்பாட்டு அமைப்பு மட்டும் கிடையாது. அதுதான் நாட்டின் முதுகெலும்பு என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications