செம்மரம் கடத்தியதால் இரு தமிழர்களும் ஒரு ஆந்திர புரோக்கரும் கைது - வீடியோ
நெல்லூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரு தமிழர்களும் ஆந்திராவைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் புரோக்கரும் கைது செய்யப்பட்டனர்.
நெல்லூர்: நெல்லூர் பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுய்பட்டிருந்த போது செம்மரம் கடத்தி வந்த இரு தமிழர்கள் மற்றும் ஒரு ஆந்திர மாநிலத்தவர் என மூவரை கைது செய்தனர்.
நெல்லூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு காரில் செம்மரக் கட்டைகள் இருப்பதைக் கண்டனர். அந்த காரில் இருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த மோகன், பரமசிவம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவைச் சேர்ந்த ஈஸ்வரய்யா என்ற செம்மரக் கடத்தல் புரோக்கரும் அவர்களுடன் இருந்துள்ளார். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்கள் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவில் செம்மரக் கடத்தல் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆனால், ஆந்திர போலீஸ் கடத்திலில் ஈடுபடும் கூலித் தொழிலாளிகளை மட்டுமே கைது செய்து சிறையில் அடைக்கிறது. சில சமயங்களில் வனத்திலேயே சுட்டும் கொல்கிறது. ஆனால், இந்த ரும் கடத்தல்காரர்களை கைது செய்தது இல்லை என ஆந்திரா போலீஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications