உ.பி.யில் சட்டசபையை முற்றுகையிட முயன்ற பாஜக தொண்டர்கள்: போலீஸ் தடியடி
Subscribe to Oneindia Tamil

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடும் மின்வெட்டு நிலவுகிறது. இதை சீரமைக்க கோரியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கண்டித்தும் இன்று லக்னோவில் உள்ள சட்டசபை முன்பு பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லைதடையை மீறி போராட்டம் நடத்த முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை உத்தரப்பிரதேச போலீசார், தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.
அப்போது வன்முறை வெடித்தது. பா.ஜ.க. இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் கற்களை வீசி ரகளை செய்தனர். கார்களை சேதப்படுத்தினார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். சிறிது நேரத்தில் லக்னோவில் அமைதி திரும்பியது.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications