வருங்கால வைப்பு நிதியில் ஊழியர் செலுத்தும் தொகையில் வட்டிக்கு மட்டுமே வரி: மத்திய அரசு விளக்கம்
டெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
வருவாய் துறை செயலர் ஹஸ்முக் ஆதியா வெளியிட்டுள்ள விளக்க அறிவிப்பில் பி.பி.எஃப். எனப்படும் சேமநிதியில் செலுத்தப்படும் தொகைக்கு வரி விலக்கு தொடரும் என்றும், தொகையை திரும்ப பெறும் போது வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், தெரிவித்துள்ளார். மாதம் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் பெறுவோர் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான உத்தேச வரிவிதிப்பின் கீழ் வரமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

நேற்று தாக்கலான பட்ஜெட் உரையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகையில் 40 சதவகிதத்திற்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும், எஞ்சிய 60 சதவிகித தொகை வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது ஊதியம் பெறுவோருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில் மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
2016 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகையில் 60 சதவிகிதத்திற்கான வட்டிக்கு மட்டும் வரி விதிக்கப்படும் என்று ஆதியா தெரிவித்துள்ளார். அசலுக்கு வரி விதிக்கப்படமாட்டாது என்று ஹஸ்முக் ஆதியா விளக்கம் அளித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications