3வது ஆண்டில் மோடி அரசு.. நாட்டை விட்டு வெளியேறுவேன், மோடியால் முடியாது என சொன்னவர்கள் எங்கே?
டெல்லி: மோடி பிரதமராக பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் பிரதமராக வாய்ப்பே இல்லை என பெரிய தலைவர்கள் பலர் கூறிய செய்திகள் நாளிதழ்களின் தலைப்பு செய்திகளாக வெளியான தருணங்கள் பலருக்கும் நினைவு உள்ளது.
நரேந்திர மோடி அபார வெற்றியோடு நாட்டின் பிரதமர் பதவிக்கு வந்தவர். மோடி அடைந்தது ஒரு சிறந்த வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. அவரது போட்டியாளர்களை எளிதாக தோற்கடித்தார்.
வாரணாசியில் நான் அவரை தோற்கடிப்பேன், அவர் வெற்றி பெற்றால் நான் இந்தியாவை விட்டு விலகுவேன். இப்படி பல தலைவர்கள் அரை கூவல் விடுத்தனர். ஆனால் அனைத்தும், மோடியின் முன்பு தவிடுபொடியானது.

வாரணாசியில் மோடியை தோற்கடிப்பேன்
ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவால், மோடிக்கு எதிராக வாரணாசியில் இருந்து போட்டியிட மோடி முடிவு செய்தார். கெஜ்ரிவால் கங்கையில் மூழ்கி பரிசுத்தப்படுத்திக் கொண்டதாக அறிவித்து பிரசாரம் தொடங்கினார். வாரணாசியில் மோடியை தோற்கடிபபேன் என கேஜ்ரிவால் கூறிய செய்தி நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வந்திருந்தது.

மோடி பிரதமர் ஆகவே முடியாது
மிகவும் கவனிக்கத்தக்க வெற்றி என்பது, உத்தரபிரதேசத்தில் மோடி மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றதுதான். பிரதமர் பதவிக்கு ஓடுவதற்கு உ.பி. பாஜகவுக்கு மிகப் பெரும்பான்மை வழங்கியது. ஆனால் மீரட் / ஷரன்பூர் உள்ளிட்ட உ.பி. நகரங்களில் வெளியான சில பத்திரிகைகளில், "மோடி எப்போதும் பிரதமராக முடியாது: முலாயம் சிங் யாதவ். " என்ற செய்தி தலைப்பு செய்தியாக அப்போது வெளியிடப்பட்டது.

மொய்லி என்ன சொன்னார்
மார்ச் 19, 2014. அதாவது, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்கு முன், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியும் மோடிக்கு சவால் விடுத்தார்.
"மோடி எப்போதும் பிரதமராக மாட்டார்" என்றார். அதுவும் தலைப்பு செய்தியாக வந்தது.

நாட்டை விட்டு வெளியேறுவேன்
மோடி பிரதமரானால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என கூறியவர்கள் பலர். எழுத்தாளர் யு ஆர் அனந்தமூர்த்தியும் அதில் ஒருவர். ஆனால் அப்படி கூறிய பிரமுகர்கள் யாருமே மோடி பிிரதமரான பிறகு நாட்டை விட்டு வெளியேறவேயில்லை.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications