வான வேடிக்கையை எதிர்பார்த்தால் புஸ்வானமாகிவிட்டது.. பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழைகள் நலனுக்கும், இளைஞர்கள் நலனுக்கும் எந்த திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வானவேடிக்கையை எதிர்பார்த்தால், புஸ்வானம்தான் கிடைத்துள்ளது என்றும் பட்ஜெட்டை அவர் குறை கூறஇனார். ஜேட்லி கவிதை எழுதி வாசிக்கவே பட்ஜெட் உதவியுள்ளது. அதில் எந்த ஒரு நோக்கமும் இல்லை, குறிக்கோளும் இல்லை. அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மையை பேணுவதை வரவேற்கிறேன் என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications