இந்திய உளவுத்துறைக்கு ராஜீவ் ஜெயின், ரா அமைப்புக்கு அனில் தஸ்மானா நியமனம்
இந்திய உளவுத்துறைக்கு புதிய தலைவராக ராஜீவ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ரா அமைப்புக்கு புதிய தலைவராக அனில் தஸ்மானா நியமிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான 'இன்டலிஜென்ஸ் பீரோ'(ஐபி) எனப்படும் புலனாய்வு பிரிவின் தலைவராக ராஜீவ் ஜெயினை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
ரிசர்ச் அண்ட் அனாலிசஸ் விங் எனப்படும் 'ரா' அமைப்பு தலைவராக அனில் தஸ்மானா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் ஜெயின் 1980ம் ஆண்டு ஜார்கண்ட் மாநில பிரிவில் இருந்து தேர்வானவர். ராஜீவ் ஜெயின் ஏற்கனவே மாநில உளவுப்பிரிவு தலைவராக டெல்லி, அகமதாபாத் மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். அனில் தஸ்மானா 1980ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில பிரிவில் இருந்து தேர்வானவர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications