For Quick Alerts
For Daily Alerts
Just In
தேரா சச்சா ஆதரவாளர்கள் கலவரம்.. பிரதமருடன் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
டெல்லி: ஹரியானா, பஞ்சாப்பில் வன்முறையை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னதாக, பஞ்சாப், ஹரியானா முதல்வர்களுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் விவரம் கேட்டறிந்தார். இதன்பிறகு பிரதமரிடம் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் விளக்கம் அளித்தார்.
பஞ்சாப், ஹரியானாவில் வன்முறையை தொடர்ந்து டெல்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Home Minister Rajnath Singh briefs PM Modi as violence breaks out in Haryana after Ramrahim jailed.
Story first published: Friday, August 25, 2017, 17:12 [IST]