கிஸ் ஆப் லவ்: முத்தமிட்டு ஒரே நாளில் பிரபலம் ஆன ரஷ்மி நாயர், ராகுல்
திருவனந்தபுரம்: கிஸ் ஆப் லவ் என்ற போராட்டத்தை நடத்தி மக்கள் முன்னிலையில் கட்டிப்பிடித்து முத்தமிட்டு ஒரே நாளில் பிரபலம் ஆன மாடல் ரஷ்மி நாயர், கணவர் ராகுல் பசுபாலன் விபச்சார வழக்கில் கைதாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள காபி கடை ஒன்றில் புகுந்த கும்பல் அதை தாக்கி சேதப்படுத்தியது. காபி கடை என்ற பெயரில் அசிங்கம் நடத்துவதாகக் கூறி அந்த கும்பல் அவ்வாறு செய்தது. இந்த சம்பவத்தை அடுத்து தான் மாடல் ரஷ்மி நாயரும், அவரது கணவர் ராகுல் பசுபாலனும் மிகவும் பிரபலம் ஆனார்கள்.
கோழிக்கோடு சம்பவத்தை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கிஸ் ஆப் லவ்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியில் கிஸ் ஆப் லவ் என்ற போராட்டத்தை ராகுலும், ரஷ்மியும் நடத்தினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜோடி, ஜோடியாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர்.

ரஷ்மி
பொது இடத்தில் போராட்டம் என்ற பெயரில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் அமர்ந்திருக்கையில் ரஷ்மியும், ராகுலும் மக்கள், மீடியா முன்பு முத்தமிட்டனர். அவர்கள் முத்திமிட்ட போட்டோ சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆனது.

பிரபலம்
கிஸ் ஆப் லவ் போராட்டம் நடத்தி முத்தமிட்டதால் ஒரே நாளில் பிரபலம் ஆனவர்கள் ரஷ்மியும், ராகுலும். அவர்களின் துணிச்சலை பலரும் பாராட்டினர்.

விபச்சாரம்
இப்படி மக்களின் பாராட்டை பெற்ற ரஷ்மி மற்றும் ராகுல் ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்த வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications