கேரளாவின் கண்ணூரில் அரிசி வியாபாரி வீட்டில் ரூ 1 கோடி ரொக்கம், 300 பவுன் கொள்ளை
கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் அரிசி வியாபாரி வீட்டில் ரூ 1 கோடி பணம், 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டத்தில் வளவட்டினம் மண்ணா பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் அரிசி வியாபாரியாவார். இவர் மதுரையில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்றார்.

இந்த அலுவல்கள் முடிந்து அவர் வீடு திரும்பிய நிலையில் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டு சமையலறை ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்ட அஷ்ரப் குடும்பத்தினர், அவர்கள் பணம், நகை வைத்திருக்கும் லாக்கர் இருக்கும் அறைக்கு சென்றனர்.
அங்கு சென்று பார்த்த போது லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ 1 கோடி ரொக்க பணமும் 300 சவரன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்த சிசிடிவிகளில் சிக்காமல் இருக்க அவற்றை வேறு திசையில் திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications