வழக்கில் இருந்து சல்மான் விடுதலையா, இல்லையா?: ரூ.2,000 கோடிக்கு நடந்த சூதாட்டம்
மும்பை: காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுவிக்கப்படுவாரா இல்லை சிறையில் அடைக்கப்படுவாரா என ரூ.2,000 கோடிக்கு சூதாட்டம் நடந்துள்ளது என மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாதம் 28ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றினார் நடிகர் சல்மான் கான். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.

13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் புதன்கிழமை மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சல்மான் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆனால் தண்டனை கிடைத்த வேகத்தில் சல்மான் ஜாமீன் பெற்றுவிட்டார். இதனால் அவர் சிறைக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் இது குறித்து மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சல்மான் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவாரா மாட்டாரா என்பது குறித்து சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடந்துள்ளது. புதன்கிழமை காலை ஒரு ரூபாய்க்கு 28 பைசா கூடுதலாக கிடைக்கும் என்று பெட் துவங்கியது. மதிய நேரம் ஒரு ரூபாய்க்கு ரூ.10 என்ற கணக்கில் பெட்டிங் நடந்துள்ளது.
மும்பைக்கு வெளியே உள்ளவர்கள் தான் பெட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications