For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளிடம் புதிய ரூ.2000 நோட்டுகள்

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிம் பந்தோபோராவில் இருக்கும் ஹன்ஜன் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது.

Rs 2,000 notes found on terrorists killed at Bandipora, J&K

இதில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளும் அடக்கம்.

தீவிரவாதிகளிடம் 2 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த பிறகு தீவிரவாதிகள் புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றிருப்பார்கள் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Indian army has recovered the new Rs 2,000 note from the terrorists who were gunned down in an encounter at Bandipora, Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X