கும்பமேளாவில் பங்கேற்க அனுமதி கோரி உண்ணாவிரதம் இருக்கும் சாமியார் சாத்வியின் உடல்நலம் மோசம்
போபால்: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பெண் சாமியாரான சாத்வி பிரக்யா மருத்துவமனையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரின் உடல்நலம் மோசமடைந்துள்ளது.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங் தாகூர். உஜ்ஜைனி நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சிம்ஹஸ்தா கும்பமேளா நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷிப்ரா நதியில் நீராட அவர் அனுமதி கோரினார். ஆனால் பாதுகாப்பு காரணங்களை கூறி சிறை அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவர் அனுமதி கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கட்கிழமை துவங்கினார். போபாலில் உள்ள குஷிலால் ஷர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் அங்கு உணவு, மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.
இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. சாத்வி கும்பமேளாவில் கலந்து கொள்ள போபால் நீதிமன்றம் அனுமதி அளித்தும் சிறை அதிகாரிகள் அவரை விடாமல் உள்ளனர் என்று சாத்வியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications