காலில் வலி.. நடிகர் சஞ்சய் 14 நாள் பரோலில் விடுதலை
Subscribe to Oneindia Tamil

1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் புனே எரவாடா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார் சஞ்சய் தத். அவரது காலில் நீண்டகாலமாக வலி இருந்து வந்துள்ளது.
இந்த வலிக்கு சிகிச்சை பெறுவதற்கு தம்மை பரோலில் விடுதலை செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், சஞ்சய்தத்துக்கு 14 நாள் பரோலில் விடுதலை அளித்து அனுமதி கொடுத்தது.












Click it and Unblock the Notifications