சப்பாத்தி, களி.. சிறையில் சசிகலாவின் "டின்னர்" இதுதான் !
சிறையில் இரவு சசிகலாவுக்கும், இளவரசிக்கும் தலா 2 சப்பாத்திகள், 150 மி.லி சாம்பார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 400 கிராம் மதிப்புள்ள கேழ்வரகு களி கொடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் இன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார்.

சிறையில் இரவு சசிகலாவுக்கும், இளவரசிக்கும் தலா 2 சப்பாத்திகள், 150 மி.லி சாம்பார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 400 கிராம் மதிப்புள்ள கேழ்வரகு களி கொடுக்கப்பட்டுள்ளது. பகலில் 400 கிராம் சாதம், 400 கிராம் கேழ்வரகு களி உருண்டை, சாம்பார் வழங்கப்படும். 200 மி.லி. மோர் தரப்படும்.












Click it and Unblock the Notifications