திருப்பதியில் குழந்தையைக் கொன்று புதைத்த கொடூர சித்தி - வீடியோ
திருப்பதியில் மூத்த மனைவியின் ஏழு வயது குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று புதைத்த இரண்டாம் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் வழியில் கணவரின் முதல் மனைவியின் குழந்தையை இரண்டாவது மனைவியே இரக்கமின்றி கொன்று புதைத்த கோரச் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஈடுகாவ் என்னும் ஊரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வருவது உண்டு.

இந்நிலையில் தேவராஜ் இரு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதிக்கு கட்டட வேலைக்கு வந்துள்ளார். அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். சம்பவத்தன்று, முதல் மனைவியின் 7 வயது குழந்தை ராதாவை இரண்டாம் மனைவி ஜோதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குழந்தையைக் காணவில்லை என திடீரென போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்பதிக்கு செல்லும் மலைப் பாதையில் குழந்தையை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications