விசாகப்பட்டினத்தில் ஒருநாள் கிரிக்கெட்: சீமாந்திரா வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
காககிநாடா: விசாகப்பட்டினத்தில் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என்று சீமாந்திரா வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.
வரும் 24-ந் தேதி விசாகப்பட்டினத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சீமாந்திரா வழக்கறிஞர்களும் ஒருநாள் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் முப்பால சுப்பாராவ் கூறுகையில், சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் காகிநாடாவில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், இந்திய-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் ஒருநாள் போட்டியை நடத்துவது என்பது ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக போராடுவோரை காயப்படுத்தும் செயல். இதனால் இந்தப் போட்டியை நடத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இம்மாதம் 23-ந் தேதி வரை போராட்டத்தைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. 24-ந் தேதி கடப்பாவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications