டெஹல்கா தருண் தேஜ்பாலுக்கு மேலும் 4 நாள் போலீஸ் கஸ்டடி
Subscribe to Oneindia Tamil

சக பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்தார் என்பது தருண் தேஜ்பால் மீதான வழக்கு. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தருண் தேஜ்பால் தற்போது கோவா போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.
அவரிடம் கடந்த 6 நாட்களாக கோவா போலீசார் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தினர். அத்துடன் தேஜ்பாலுக்கு ஆண்மை பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில் தருண் தேஜ்பாலின் கஸ்டடியை நீட்டிக்கக் கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதை ஏற்ற நீதிமன்றம், தருண் தேஜ்பாலுக்கு மேலும் 4 நாட்கள் போலீஸ் கஸ்டடியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications