பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வின் சத்ருகன்சின்ஹா மனைவி ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டி?
பாட்னா: பாரதிய ஜனதாவின் எம்.பி.யான சத்ருகன்சின்ஹாவின் மனைவி பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பா.ஜ.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும், முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிப்பது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சத்ருகன்சின்ஹா கூறினார். இதுபற்றி கட்சி மேலிடம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் பிரதமர் மோடி, பீகாருக்கு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேச வந்தபோது அந்தக் கூட்டத்தை சத்ருகன் சின்ஹா புறக்கணித்தார். அன்றைய தினம் அவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அவர் சந்தித்து பேசினார்.
பின்னர் நிதிஷ்குமாரை புகழ்ந்து சத்ருகன்சின்ஹா பேட்டி அளித்தார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்ருகன்சின்ஹாவை சமாதானப்படுத்துவதில் மேலிடம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதனிடையே பீகார் சட்டசபை தேர்தலில் சத்ருகன்சின்ஹாவின் மனைவி பூனம்சின்கா ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நிதிஷ்குமார் - சத்ருகன் சின்ஹா சந்திப்பின்போது இதுபற்றி பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை ஐக்கிய ஜனதாதளம் உறுதிப்படுத்தவில்லை.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications