குடும்பக் கட்டுப்பாடு செய்து முஸ்லீம்கள் நாட்டுக்கு உதவவேண்டும்...சிவசேனா அறிவுரை..
மும்பை: குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை முஸ்லிம் மக்கள் உணர்ந்து நாட்டுக்கு உதவ வேண்டும் என்று சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், இது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சிவசேனா அதன் கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது...

முஸ்லிம் மக்கள் தொகைக்கு இணையாக இந்து மக்கள்தொகையை பெருக்குவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்துவிடாது. அனைத்து மதங்களுக்கும் கட்டாய குடும்ப கட்டுபாட்டை அமல்படுத்த வேண்டும் என்பதை மத்திய அரசிடம் சங் பரிவார் வலியுறுத்த வேண்டும்.
கடந்த 2001 முதல் 2011 வரையில் முஸ்லிம் மக்கள்தொகை 24 % உயர்ந்துள்ளது. 2015 வரையில் இது நிச்சயம் 5 முதல் 10 % க்கு மேலும் உயர்ந்திருக்கும். மக்கள் தொகை தொகை உயர்வால் மொழி, புவியியல், ஏற்றத்தாழ்வு உருவாகும். இதனால் நாட்டின் ஒற்றுமையில் பிளவு ஏற்படும்.
இந்த மண்ணின் சட்டத்துக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்றும் குடும்பகட்டுபாட்டை ஏற்றுக்கொள்வதின் அவசியத்தையும் முஸ்லீம்களுக்கு பிரதமர் மோடி தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
நள்ளிரவில் வந்து கதவை தட்டினால் கூட உங்கள் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக பிரதமர் முஸ்லீம்களுக்கு உறுதி அளித்துள்ளார். அதேபோல், மூஸ்லீம்களும் நாட்டுக்கு உதவுவது போல் செயல்படுவார்களா?
இவ்வாறு சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications