அலிகார் முஸ்லிம் பல்கலை. வளாகம்... சாண்டியுடன் ஸ்மிருதி மோதவில்லை- கேரளா பாஜக
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக வளாகம் அமைக்கப்படுவது தொடர்பாக முதல்வர் உம்மன்சாண்டியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை என்று கேரளா பாஜக முன்னாள் தலைவர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மலப்புரம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக வளாகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை கடந்த ஜனவரி மாதம் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது உம்மன் சாண்டியிடம், இந்த பல்கலைக் கழக வளாகத்துக்கு ஒதுக்கிய 300 ஏக்கர் நிலத்தை கேரளா அரசு திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அப்படி ஒரு மோதல் போக்கை உம்மன் சாண்டியிடம் கடைபிடிக்கவில்லை என கூறியிருக்கிறார் கேரளா பாஜகவின் முன்னாள் தலைவர் வி. முரளீதரன்.
மேலும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி காலத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த பல்கலைக் கழக வளாகங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுக்கு சட்டப்பூர்வ அனுமதி எதுவும் இல்லாத நிலையில் மத்திய அரசால் எந்த உதவியுமே செய்ய இயலாது எனவும் கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications