அரசியல் பற்றி எதுவும் பேசலை... தப்பிக்கும் சவுரவ் கங்குலி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: அரசியல் பற்றி தாம் எதுவும் பேசப்போவது இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு லோக்சபா தேர்தலில் சீட் தருவதாகவும், விளையாட்டு அமைச்சர் பதவி வழங்குவதாகவும் பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தாக கூறபட்டது.

பாரதிய ஜனதாவின் இந்த வேண்டுகோளை கங்குலி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட கங்குலிக்கு வலைவீசின.
இந்த நிலையில் நிக்ழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, அரசியல் குறித்து நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. எனது எதிர்காலம் கிரிக்கெட் சம்பந்தமானதாகவே இருக்கும் என்றார்.
More From
-
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
ஸ்டாலின் நேரடியாக கேட்டுக்கொண்டார்.. சிபிஐ 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது.. வீரபாண்டியன் விளக்கம்! -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
சிபிஎம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்.. ஓரிரு நாட்களில் தொகுதி உடன்பாடு முடியும்.. சண்முகம் அப்டேட்! -
நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications