ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல்
Subscribe to Oneindia Tamil
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என தடயவியல் அறிக்கை கூறுகிறது.
அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது கடந்த சனிக்கிழமை இரவு அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.
இதனால் ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
அவரின் இறுதி உடற்கூறாய்வு இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ஸ்ரீதேவி: தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதை
- திருக்கோவிலூரில் தலித் குடும்பத்தின் மீது தாக்குதல்: நடந்தது என்ன?
- ஸ்ரீதேவி மரணம் எப்படி நிகழ்ந்திருக்கலாம்? - ஒரு மருத்துவ பார்வை
- ஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை













Click it and Unblock the Notifications