லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை.. ஊழல் ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும்.. சு.சாமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக தீர்ப்புக்கு, பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று சு.சாமி தெரிவித்துள்ளார். பதவியில் உள்ளவர்களுக்கு ஊழல் செய்ய கூடாது என்ற எண்ணம் வருவதற்கு இது போன்ற தீர்ப்புகள் உதவும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மாட்டு தீவன ஊழல் வழக்கு ஒன்றில் லாலு பிரசாத் யாதவ் உட்பட 15 பேர் குற்றவாளிகள் என இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications