For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”அரசியல்வாதிகளின் மேல் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்” உச்ச நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை ஒரு வருடத்தில் முடிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவான ஒரு வருடத்திற்குள் வழக்குகளை முடிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒரு வருடத்திற்குள் வழக்கை முடிக்காவிட்டால் நீதிபதிகள் விளக்கம் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

English summary
Supreme court ordered other sub courts to finish the bending cases of politicians before next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X