Breaking News: நீட் தேர்வு எழுத கேரளா, ராஜஸ்தான் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவுங்களேன்!
சென்னை: நீட் தேர்வு எழுத போதிய மையங்கள் அமைக்காததால், கணிசமான தமிழக மாணவ, மாணவிகள் ராஜஸ்தான், கேரளா என அலைக்கழிக்கப்படுகிறார்கள். அம்மாநிலங்களில் விவரம் தெரியாமல் கஷ்டப்படுவோமோ என நினைத்து புழுங்கும் அவர்களுக்கு உதவி செய்ய நல் உள்ளங்களுக்கு ஒரு அழைப்பு.
உதவி செய்ய விரும்புவோர் தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை [email protected]. என்ற இந்த இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். அதேபோல, வெளி மாநிலங்களில் தேர்வு எழுதச் செல்வோர் தங்களது விவரத்தைக் கொடுத்தால், தேவையான உதவிகளை பெற முயற்சி செய்வோம்.
*பாலக்காட்டை சேர்ந்த நமது வாசகர் அருண் பிரசாத் என்பவர் உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளார். உதவி தேவைப்படும் மாணவ மாணவிகள், 9444555582 என்ற அருண் பிரசாத் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கை 04.05.2018 pic.twitter.com/2Cxs7ZaKEz
— DIPR TN (@TNGOVDIPR) May 4, 2018