மோடி அரசாவது உதவி செய்யுமா? வங்கதேசம் திரும்ப துடிக்கும் தஸ்லிமா நஸ்ரின்
டெல்லி: புதிய மோடி அரசாவது தாம் வங்கதேசம் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமா என்று காத்திருப்பதாக பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். இஸ்லாம் மதத்தில் பிற்போக்குத் தனங்கள் இருப்பதாக கூறி அவற்றை கேள்விக்குள்ளாக்கியவர் தஸ்லிமா. இதனால் அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

மேற்கு வங்கம் டூ டெல்லி
அங்கிருந்து வெளியேறிய தஸ்லிமா மேற்கு வங்கத்தில் நீண்டகாலம் இருந்து வந்தார். ஆனால் அங்கிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டு டெல்லியில் வீட்டு காவலில் இருந்தார்.

ட்விட்டரில் தீவிரம்
பின்னர் அவர் டெல்லியில் இருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்தார். தற்போது டெல்லியில் இருக்கும் தஸ்லிமா நஸ்ரின், ட்விட்டரில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

நாடு திரும்ப விருப்பம்
இந்த நிலையில் 20 ஆண்டுகள் ஓடிவிட்டன.. இனியாவது வங்கதேச அரசு என்னை தாய்நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று தஸ்லிமா நஸ்ரின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அலைகிறேனே..
இது குறித்து தஸ்லிமா கூறுகையில், டெல்லியில் நாள்தோறும் வங்கதேச தூதரகத்துக்கு சென்று வெறுங்கையோடுதான் திரும்புகிறேன். அந்நாட்டு அரசு என் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இதற்கான நான் கொள்கையில் இருந்து ஒருபோதும் விலகிவிட்டேன் என்பது அல்ல என்றார்.

மோடி அரசு உதவலாமே..
மேலும் இந்தியாவில் உள்ள மோடி அரசும் கூட நான் நாடு திரும்புவது குறித்து வங்கதேச அரசிடம் பேசி உதவினால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications