ஆமைகளைப் பையில் போட்டு கடத்திய 3 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக ஆமைகளைக் கடத்த முயன்ற மூன்று பெண்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சீல்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் சட்டவிரோதமாக ஆமைகள் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆமைகளைக் கடத்த முயன்ற 3 பெண்கள் சிக்கினர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மூவரும் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இப்பெண்கள் உத்திரப்பிரதேசத்திலுள்ள உன்னாவோ மாவட்டத்தில் இருந்து, இந்த ஆமைகளை மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் பகுதிக்கு கடத்திச் செல்ல முற்பட்டபோது பிடிபட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளைப் போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications