இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் திபெத் அகதிகள்
Subscribe to Oneindia Tamil
தர்மசாலா: இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திபெத் அகதிகள் வாக்குரிமை பெற்று வாக்களிக்க உள்ளனர்.
திபெத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அகதிகளாக இந்தியாவில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக உள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு அனைத்துவிதமான உரிமைகளையும் அள்ளி வழங்கியிருக்கிறது.

இதன் ஒரு அம்சமாக தற்போது இந்திய குடிமக்களுக்குரிய வாக்குரிமையையும் கூட திபெத் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் வாழ்ந்து வரும் திபெக் அகதிகளுக்கு இந்திய வாக்குரிமை கிடைத்துள்ளது.
நடப்பு லோக்சபா தேர்தலில் திபெத் அகதிகளும் வாக்களிக்க உள்ளனர். இந்திய வரலாற்றில் வெளிநாட்டு அகதிகள் வாக்குரிமை பெற்று வாக்களிப்பது இதுவே முதல் முறையாகும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications