பசுக்களை சாப்பிட்டதற்காக மனிதர்களை போல்.. புலிகளையும் தண்டிக்கணும்.. கோவா எம்எல்ஏ
பனாஜி: பசுக்களை சாப்பிட்டதற்காக மனிதர்கள் தண்டிக்கப்படும் போது, அதே பசுக்களை சாப்பிட்டதற்காக புலிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என கோவாவைச் சேர்ந்த எம்எல்ஏ சர்ச்சில் அலேமா சட்டசபையில் விசித்திரமாக பேசியிருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் கோவா மாநிலம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளூர் மக்கள் ஐந்து பேரால் ஒரு புலி மற்றும் அதன் மூன்று குட்டிகள் கொல்லப்பட்டன.

இந்த விவகாரம் கோவா சட்டசபையில் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் திகம்பர் கமாத் இதுபற்றி சட்டசபையில் புதன்கிழமை (இன்று) நோட்டீஸ் கொடுத்து விவாதிக்க கோரினார்.
இந்த விவாதத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சில் அலேமா பேசுகையில், பசுக்களை சாப்பிட்டதற்காக மனிதர்கள் தண்டிக்கப்படும் போது, அதே பசுக்களை சாப்பிட்டதற்காக புலிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என விசித்திரமாக பேசினார்.
கடந்த ஜனவரி மாதம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளூர் மக்கள் ஐந்து பேரால் ஒரு புலி மற்றும் அதன் மூன்று குட்டிகள் கொல்லப்பட்டன.இந்த விவகாரம் சட்டசபையில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பேசுகையில், பசுக்களை சாப்பிட்டதற்காக மனிதர்கள் தண்டிக்கப்படும் போது, அதே பசுக்களை சாப்பிட்டதற்காக புலிகளும் தண்டிக்கப்பட வேண்டும். வன விலங்குளை பொறுத்தவரை புலிகள் மிக முக்கியம். அதேநேரம் மனிதர்களை பொறுத்தவரை மாடுகள் மிக முக்கியம். முழுமையாக மனிதர்கள் மீது மட்டுமே தவறு இருப்பதாக ஒரே கோணத்தில் பார்க்காதீர்கள்" என்று விசித்திரமாக பேசினார்.
இதற்கிடையில் உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதில் அளித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், காட்டில் இருந்த அந்த புலிகள் அருகில் இருந்த கிராமத்தில் கால்நடைகளை தாக்கியதால் அந்த கிராம மக்கள் ஆத்திரத்தில் புலிகளை கொன்றார்கள் என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications