பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை வெயில் வாட்டுகிறது... மக்கள் அவதி
புவனேஸ்வர்: பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான பானி புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒடிசா மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடும் சேதம் ஏற்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை, தற்போது 44 டிகிரி செல்சியஸ் மேல் வெயில் வாட்டி வருகிறது. சாலையில் செல்வோர், முகங்களை மறைத்தவாறு செல்கின்றனர். மதிய வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக, போலங்கீர், டிட்லகர் பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. புவனேஸ்வர், கட்டாக் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. வெப்பத்தின் தாக்கம், அடுத்த திங்கட் கிழமை வரை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நந்தன்கனன் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் மூவாயிரத்து ஐநூறு விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் வெப்பத்திலிருந்து, சிங்கம், புலி, கரடி, யானை, நீர் யானை உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications