மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்கள் குடும்ப எதிர்காலம் எப்படி இருக்கும்? சொல்ல வாங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நரேந்திர மோடி அரசு அமைந்து நாலாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மோடி அரசு மீதான மக்களின் பார்வை என்ன என்பதை அறிந்து கொள்ள 'டெய்லி ஹன்ட்' சார்பில் மிகப்பெரிய ஆன்லைன் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. Trust of the nation என்ற பெயரில் இந்த சர்வே நடத்தப்படுகிறது.

நாட்டில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அரசியல் கருத்து கணிப்பு இதுவாகும். வாருங்கள், வாக்களியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்து தேசத்தின் மனநிலையை பிரதிபலியுங்கள்.

Trust of the nation என்ற பெயரில் இந்த சர்வே நடத்தப்படுகிறது. நாட்டில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அரசியல் கருத்து கணிப்பு இதுவாகும்.

Trust of the nation: Daily hunt conducting Indias biggest ever political poll

2014 உடன் ஒப்பிடும்போது, நரேந்திர மோடியின் தலைமை மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை எப்படி மாறியுள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 3 பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.

நான் அவரை அதிகம் நம்புகிறேன் என்பது முதல் பதிலாகும். அடுத்த பதிலாக, நான் அவரை குறைவாக நம்புகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பதிலாக அதே அளவு நம்புகிறேன் என்று தரப்பட்டுள்ளது.

இதில் ஒரு பதிலை வாசகர்கள் தேர்ந்தெடுக்கலாம். வாருங்கள், வாக்களியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்து தேசத்தின் மனநிலையை பிரதிபலியுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+